sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்; நுாலகங்களுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்

/

ரூ. 1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்; நுாலகங்களுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்

ரூ. 1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்; நுாலகங்களுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்

ரூ. 1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்; நுாலகங்களுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : நவ 12, 2024 08:07 PM

Google News

ADDED : நவ 12, 2024 08:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் ; கடலுார் மாவட்ட நுாலகங்களுக்கு, ரூ. 1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள நுாலகங்களுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

அய்யப்பன் எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் மதிப்பில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவுமலர் புத்தகங்களை, மாவட்ட மைய நுாலகத்திற்கு வழங்கினார். தொடர்ந்து அந்த புத்தகங்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து நுாலகங்களுக்கும் வழங்க அறிவுறுத்தினார்.

அப்போது, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மைய நுாலகர்கள் ஆறுமுகம், கல்பனா, பர்குணன், இந்திராகாந்தி, சண்முகசுந்தரம், வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன், எழுத்தாளர்கள் பால்கி, ராஜாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us