sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு

/

கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு

கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு

கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு


ADDED : செப் 21, 2024 12:39 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சிதம்பரம் மெய்காவல் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுதாகர்,43; இவர் சிதம்பரம் கீழ ரத வீதியில், தனியார் வங்கி முன் தனது காரின் டேஸ் போர்டில் ரூ.4 லட்சம் பணத்தை வைத்துவிட்டு வங்கிக்கு சென்றார்.

வங்கி வேலையை முடித்துவிட்டு வந்தபோது, காரின் இடதுமுன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. மேலும், டேஸ் போர்டில் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us