sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை   ஆர்.டி.ஓ., விசாரணை

/

பெண் தற்கொலை   ஆர்.டி.ஓ., விசாரணை

பெண் தற்கொலை   ஆர்.டி.ஓ., விசாரணை

பெண் தற்கொலை   ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஆக 24, 2025 07:10 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த தொ.செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி, 30; இவரது மனைவி கமலா, 25; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கமலா, வீட்டில் வயலுக்கு வைத்திருந்த களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us