sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாடலீஸ்வரர் கோவிலில் 15ல் ருத்ர அபிேஷகம்

/

பாடலீஸ்வரர் கோவிலில் 15ல் ருத்ர அபிேஷகம்

பாடலீஸ்வரர் கோவிலில் 15ல் ருத்ர அபிேஷகம்

பாடலீஸ்வரர் கோவிலில் 15ல் ருத்ர அபிேஷகம்


ADDED : ஜன 11, 2024 04:23 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி ஏகாதச ருத்ர அபிேஷகம் நடக்கிறது.

கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீருத்ர பாராயணம் செய்து, கலச அபிேஷகம் செய்யப்படுகிறது.

இந்தாண்டிற்கான ஏகாதச ருத்ர அபிேஷகம் வரும் 15ம் தேதி நடக்கிறது.

அன்றைய தினம் மதியம் 2:30 மணிக்கு கணபதி பூஜை, கலச பூஜை, மகந்யாச ஜபம் மற்றும் மாலை 4:00 மணிக்கு மூலவர் அபிேஷகம், ருத்ர ஜபம் நடக்கிறது.

மாலை 5:30 மணிக்கு வசோர்தாரா ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் மாலை 6:00 மணிக்கு கலசாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us