sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்

/

நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்

நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்

நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்


ADDED : அக் 17, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 17, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ருத்ர மகா அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், புரட்டாசி மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, உச்சிகால பூஜை வரை சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது.

மாலை, கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி எழுந்தருள செய்து விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று காலை கிழக்கு கோபுர வாயில் அருகே ஸ்ரீசபையில் லட்சார்ச்சனை, யாகசாலையில் கடஸ்தாபனம், மகா ருத்ர யாகம் நடந்தது.






      Dinamalar
      Follow us