sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

/

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்


ADDED : டிச 31, 2025 03:13 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு, திட்டத்திற்கான நிதியை குறைத்த மத்திய அரசைக்கண்டித்தும், பெயர் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலுார் புதிய கலெக்டர் அலுவலகம் முன் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தலைவர் சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சீத்தாபதி வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் கொளஞ்சி, கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

ஓய்வுபெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் ஆதவன், பொருளாளர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

மாநில துணைத்தலைவர் சரவணன் நிறைவுரையாற்றினார்.






      Dinamalar
      Follow us