sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்: மா.கம்யூ., கோரிக்கை மனு

/

 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்: மா.கம்யூ., கோரிக்கை மனு

 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்: மா.கம்யூ., கோரிக்கை மனு

 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்: மா.கம்யூ., கோரிக்கை மனு


ADDED : டிச 30, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, மா.கம்யூ., கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அறிவுடைநம்பியிடம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் அளித்த மனு:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு 440 ரூபாய் மட்டுமே சம்பளம்வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு புதிய ஊதியத்தை அமல்படுத்தவது மட்டுமின்றி வேலை செய்த நாட்களுக்கும் பாக்கி நிலுவை தொகை சேர்த்து வழங்க வேண்டும்.ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர செயலாளர் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பூபதி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us