ADDED : ஏப் 08, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 10ம் தேதி மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;
மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 10ம் தேதி மதுக்கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூடியிருக்க வேண்டும். அதனை மீறி மதுபானங்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீதும் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.