sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மணல் கடத்தியவர் கைது 

/

 மணல் கடத்தியவர் கைது 

 மணல் கடத்தியவர் கைது 

 மணல் கடத்தியவர் கைது 


ADDED : பிப் 04, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினிலாரியில் ஆற்றுமணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, 30; என்பவர் மினிலாரியில், ஆற்றுமணல் கடத்திவந்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், தலைமறைவான திரு.வி.க., நகர் பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us