sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் வேன் பறிமுதல்

/

மணல் கடத்தல் வேன் பறிமுதல்

மணல் கடத்தல் வேன் பறிமுதல்

மணல் கடத்தல் வேன் பறிமுதல்


ADDED : ஜன 12, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மணல் மூட்டைகளை கடத்தி வந்த வேனை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, எருமனுார் மணிமுக்தாறு மேம்பாலம் அருகே நின்றிருந்த டாடா ஏஸ் வேனை சோதனை செய்தனர். அப்போது, 16 சாக்கு மூட்டைகளில் ஆற்று மணலை கடத்தி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வேன் டிரைவர் ராசாபாளையம் பரமசிவம் மகன் வீரமணிகண்டன், 32, என்பவரை கைது செய்தனர். மேலும், வேனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், பெலாந்துறை அணைக்கட்டு பகுதியில் பைக்கில் மணல் மூட்டைகள் கடத்திச் சென்ற வெங்கடேசன், 45, என்பவரை மடக்கிப் பிடித்து, மணல் மூட்டைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us