sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்

/

மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்


ADDED : பிப் 11, 2024 03:12 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் மலட்டாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, டாடா ஏஸ் வாகனத்தில் மணல் அள்ளியது தெரியவந்தது, போலீசை கண்டதும் மணல் கடத்திய விழுப்புரம் மாவட்டம், அரசூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் தப்பியோடி விட்டார். புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆனந்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us