நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : டாக்டர் கிருபாநிதி இல்ல சஷ்டியப்த பூர்த்தி விழா காட்டுமன்னார்கோவிலில் நடக்கிறது.
டாக்டர் கிருபாநிதியின் மகன் உமாசந்திரன், மருமகள் காயத்ரி ஆகியோரின் சஷ்டியப்த பூர்த்தி விழா, காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) காலை 11:30 மணிக்கு நடக்கிறது. நவீன்கார்த்திக் கிருபாநிதி, ரிதுபாலா மற்றும் வித்யா கிருபாநிதி, அருண்பாபு வரவேற்கின்றனர்.
தனலட்சுமி சீனிவாசன் சிட்ஸ் பொது மேலாளர் ஜெயராமன் மற்றும் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.