தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை


ADDED : ஜன 19, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மாணவன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது, மகன் கலைமணி, 17; பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

கலைமணி படிக்காமல் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை இவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கலைமணி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us