sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிப்., 1ல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி; பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கலாம்

/

பிப்., 1ல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி; பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கலாம்

பிப்., 1ல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி; பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கலாம்

பிப்., 1ல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி; பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கலாம்


ADDED : ஜன 29, 2025 11:16 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ் அமைப்பின் சார்பில், கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் பிப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் கடலுாரில் நடக்கிறது.

கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ் குழு, கடந்த 50ஆண்டுகளாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது.

இதன் சார்பில் பிப்.,1 மற்றும் 2ம் தேதிகளில் கடலுார் செம்மண்டலத்தில் உள்ள வரதராஜன் நகர் பூங்கா, மெட்ரோ பிரண்ட்ஸ் மைதானத்தில் பள்ளிளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.

ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us