sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

/

பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி


ADDED : டிச 09, 2024 07:06 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்

பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி இசைமொழி. இவர்களது மூத்த மகள் வைஷ்ணவ்ஸ்ரீ, 12; இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கெடிலம் ஆற்றங்கரையொட்டி உதயகுமாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் கெடில ஆற்றங்கரையொட்டிஉள்ள நிலத்தில் வெள்ள நீர் வடிவதை நேற்று குடும்பத்துடன் வந்து பார்த்தனர். பின் கெடிலம் ஆற்றில் கரையில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வைஷ்ணவ்ஸ்ரீ, 12; ஆற்றில் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டார்.

உடனே அக்கம், பக்கத்தினர் உடனடியாக வைஷ்னவ்ஸ்ரீயை தேடினர்.

நீண்ட தேடுதலுக்கு பின் இறந்த நிலையில் வைஷ்ணவ்ஸ்ரீ உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us