sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

/

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : மார் 19, 2025 09:29 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் ரயில் நிலையத்தில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழச்சி நடந்தது.

சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமை தாங்கி, பெண்கள் மற்றும் கல்லுாரி பெண்கள் மத்தியில் பேசுகையில், ரயில் பயணத்தின் போது, பெண்களுக்கு எவ்வித தொந்தரவு ஏற்பட்டாலும், 9962500500 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண் 1512-ல் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்தார். தொடர்ந்து, பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்பு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில், சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் ராஜூ பிரசாத் மற்றும் ரயில்வே போலீசார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us