sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : பிப் 18, 2024 12:09 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் தாவரவியல் துறை சார்பில் பல்லுயிர் பன்மயம் பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் நிர்மல் குமார் வரவேற்றார். புதுச்சேரி உயர்கல்வித்துறை உறுப்பினர் ராமானுஜம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில், தாவரவியல் மன்றம் மற்றும் கிரீன் கிளப் துவங்கப்பட்டது.

ரவிக்குமார், தேவநாதன், ஆனந்தராஜ், அன்பழகன் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us