sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலியல் தொழில்: 3 பேர் கைது

/

பாலியல் தொழில்: 3 பேர் கைது

பாலியல் தொழில்: 3 பேர் கைது

பாலியல் தொழில்: 3 பேர் கைது


ADDED : ஏப் 11, 2025 06:13 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முதியவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார், சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, முத்துக்குமார் மனைவி வசந்தி, 45; ரங்கநாதன் மகன் ராமச்சந்திரன் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து, நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிந்தது.

இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வசந்தி, ராமச்சந்திரன், 65; சரண்ராஜ், 18; ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு இளம்பெண்களை மீட்டனர்.






      Dinamalar
      Follow us