sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு

/

ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு

ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு

ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு


ADDED : அக் 15, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 15, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.

மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா,41.இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள வயலில், நேற்று 6 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை மேய்ச்சலுக்கு பின் திரும்பிய ஆடுகள் வீட்டின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் ஆடுகள் இறந்தது எப்படி என, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us