ADDED : அக் 21, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் அகோரா குருகுலம் சோழர் மரபு கலை பயிற்சி மையத்தில், பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அகோரா பவுண்டேஷன் சோழர் மரபுகலை பயிற்சி மைய தலைவர் சத்யா முருகன் தலைமை தாங்கினார்.
செயலாளர் கணேசன், பயிற்சியாளர்கள் பார்த்திபன், பரதன், வல்லரசு முன்னிலை வகித்தனர். தாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் தாஸ், தடாக் வீரப்பன் சிறப்புரையாற்றினர்.
இதில், சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

