ADDED : செப் 09, 2026 11:19 PM

அ நிறம் | அளவு
கடலுார்: திருவண்ணா மலையை சேர்ந்த கலா, 60, கடலுார், பாடலி நகரில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் இரவு,
வீட்டின் வெளியில் துாங்கியபோது, மர்ம நபர், கலாவை கொலை செய்து,௹ தோடு, மூக்குத்தியை திருடி தப்பினார்.
