sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கெங்கைகொண்டான் பேரூராட்சியில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் 

/

 கெங்கைகொண்டான் பேரூராட்சியில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் 

 கெங்கைகொண்டான் பேரூராட்சியில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் 

 கெங்கைகொண்டான் பேரூராட்சியில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் 


ADDED : நவ 23, 2025 05:41 AM

Google News

ADDED : நவ 23, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்று காலை கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உதவி மையம் செயல்பட உள்ளது. உதவி மையத்தில் வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெற்று கொள்ளலாம். வாக்காளர்களுக்கு உதவிடவும், படிவங்களை எளிதாக பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us