sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்

/

'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்

'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்

'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்


ADDED : ஜன 09, 2024 07:36 AM

Google News

ADDED : ஜன 09, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சமூக வலைதளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியினர் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.

இது குறித்து கடலுார் எஸ்.பி., ராஜாராமிடம், வடக்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத் தலைவர் குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனு:

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் தவறான கருத்துகளை சிலர் பதிவு செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கவுன்சிலர் கந்தன், தொழில்நுட்ப பிரிவு பிரித்வி, மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us