தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குப்பைகளை தரம் பிரித்து தாருங்கள்: கிள்ளை செயல் அலுவலர் வேண்டுகோள்

குப்பைகளை தரம் பிரித்து தாருங்கள்: கிள்ளை செயல் அலுவலர் வேண்டுகோள்

குப்பைகளை தரம் பிரித்து தாருங்கள்: கிள்ளை செயல் அலுவலர் வேண்டுகோள்


UPDATED : செப் 17, 2026 04:30 PM

ADDED : செப் 17, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 04:30 PM ADDED : செப் 17, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: கிள்ளை பேரூராட்சி பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு செயல் அலுவலர் மலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலச சேரும் குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என 4 வகைகளாக தரம் பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொதுமக்கள் குப்பைகளை 4 வகைகளாக தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us