sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

/

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : பிப் 05, 2025 10:23 PM

Google News

ADDED : பிப் 05, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரியை எஸ்.பி., தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், விருத்தாசலம் - ஆலடி சாலையில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 3 யூனிட் கூழாங்கற்கள் அரசு அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரிந்தது.

லாரி டிரைவர் தப்பியோடியதால், ஆலடி போலீஸ் ஸ்டேஷனில் டிப்பர் லாரியை தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து டிப்பர் லாரி உரிமையாளர் நடியப்பட்டு கணேசன் மகன் சங்கர், டிரைவர் நடியப்பட்டு காலனியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் குமார் ஆகியோர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us