sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

/

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு


ADDED : மார் 19, 2025 09:39 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் ; பெண்ணாடத்தில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

பெண்ணாடம், கிழக்கு வாள்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வீட்டில் நேற்று காலை 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது.

இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us