sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மளிகை கடையில் சிக்கிய பாம்பு

/

மளிகை கடையில் சிக்கிய பாம்பு

மளிகை கடையில் சிக்கிய பாம்பு

மளிகை கடையில் சிக்கிய பாம்பு


ADDED : மார் 31, 2025 05:19 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர், : வேப்பூரில் மளிகைக் கடை கதவில் சிக்கிய பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

வேப்பூரைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 45; இவர் நேற்று காலை 11:00 மணிக்கு தனது மளிகை கடையில் இருந்த போது, கதவில் 3 அடி நீளமுள்ள சாரை பாம்பு சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாம்பை மீட்டு காட்டுமயிலுார் காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us