sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராட்சத துாண் அமைக்கும் பணி பிரதான சாலையில் மண் சரிவு

/

ராட்சத துாண் அமைக்கும் பணி பிரதான சாலையில் மண் சரிவு

ராட்சத துாண் அமைக்கும் பணி பிரதான சாலையில் மண் சரிவு

ராட்சத துாண் அமைக்கும் பணி பிரதான சாலையில் மண் சரிவு


ADDED : பிப் 08, 2025 12:20 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் புதிய மேம்பாலத்திற்கான ராட்சத துாண்கள் அமைக்கும் பணியால், பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடலுார் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, இரும்பு மேம்பாலம் இருந்தது. நுாறு ஆண்டுகள் பழமையான இப்பாலம் சேதமடைந்ததால், இதன் அருகில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து சென்று வருகின்றது.

இந்நிலையில், இரும்பு பாலத்தை இடித்து விட்டு, 22.15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது ஜவான்பவன் சாலையோரத்தில் ராட்சத துாண்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிக்காக பள்ளம் தோண்டியதால், ஜவான்பவன் சாலையில் ஆற்றங்கரையோரத்தில் மண் சரிவால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி, பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us