sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம்; தாய் புகார்

/

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்


ADDED : ஏப் 19, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை; மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

கிள்ளை சிங்காரக்குப்பம் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜந்தா, 40; இவரது, மகன் சுமன்ராஜ், 22.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அஜந்தா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து, சுமன்ராஜை, தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us