sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகன் மாயம் :தாய் புகார்

/

 மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்


ADDED : டிச 23, 2025 04:03 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த திருமாணிக்குழி, மாவெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஜெயச்சந்திரன்,25; கடந்த 20ம் தேதி தனது தாயிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஜெயச்சந்திரனின் தாய் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us