sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 உளுந்து அறுவடை பணி தீவிரம்

/

 உளுந்து அறுவடை பணி தீவிரம்

 உளுந்து அறுவடை பணி தீவிரம்

 உளுந்து அறுவடை பணி தீவிரம்


ADDED : ஜன 30, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் உளுந்து அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலம் அடுத்த எடைச்சித்துார், காட்டுப்பரூர், சிறுவம்பார், கர்னத்தம், சின்னவடவாடி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயி கள் போர்வெல், கிணறு பாசனம் மற்றும் மானாவாரியாக ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.

அதேபோல் கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் செடிகள் நன்கு வளர்ந்து முற்றிய நிலையில், தற்போது உ ளுந்து செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us