sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடக்குபாளையம் ஊராட்சியில் சிறப்பு முகாம்

/

வடக்குபாளையம் ஊராட்சியில் சிறப்பு முகாம்

வடக்குபாளையம் ஊராட்சியில் சிறப்பு முகாம்

வடக்குபாளையம் ஊராட்சியில் சிறப்பு முகாம்


ADDED : ஆக 05, 2025 01:49 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

தாசில்தார் இளஞ்சூரியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீராங்கன், செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் அருள்ஜோசப் வரவேற்றார். கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் தங்க ஆனந்தன், கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்.

நகர செயலாளர் செல்வக்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி முத்துராமலிங்கம், விளையாட்டு நலன் மேம்பாட்டு அணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொழிலாளர் அணி சேகர், ஒன்றிய அவைத்தலைவர் கண்ணப்பன், பொருளாளர் அருள்ஜோதி, ஜோதிமணி, குமரவேல், ரவிகாந்த் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us