sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறப்பு வகுப்புகள் 'கட்' மாணவர்கள் நிம்மதி

/

சிறப்பு வகுப்புகள் 'கட்' மாணவர்கள் நிம்மதி

சிறப்பு வகுப்புகள் 'கட்' மாணவர்கள் நிம்மதி

சிறப்பு வகுப்புகள் 'கட்' மாணவர்கள் நிம்மதி


ADDED : அக் 09, 2024 04:42 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை வகுப்பு நடத்தப்படுகிறது.

இதனால், மாணவர்கள், பெற்றோர்கள் தினசரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோர்கள் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு விடுமுறை நாட்கள், காலாண்டு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிகள் இயங்கவோ, சிறப்பு வகுப்புகள் நடத்தவோ கூடாது என மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி தளாளர்கள், முதல்வர்களுக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்காரணமாக தற்போது, 5:30 மணிக்கு மாணவர்களுக்கு பள்ளிகள் முடிவடைகிறது. இதனால், பெற்றோர், மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us