
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்திகாலை மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. விஷ்ணு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.