நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் செல்வ விநாயகர் கோவிலில், அமாவாசைசிறப்பு வழிபாடு நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்.,நகர் லட்சுமி சோரடியா பள்ளி அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

