sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி

/

பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி

பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி

பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி


ADDED : ஜன 16, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : நேரு யுவகேந்திரா மற்றும் பெரியப்பட்டு ஜெய்பீம் இளையோர் நற்பணி மன்றம் சார்பில், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி பெரியப்பட்டு கிராமத்தில் நடந்தது.

மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். ஜெய்பீம் இளையோர் நற்பணி மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

போட்டியை புவனகிரி துணை தாசில்தார் அம்பேத்கர் ராஜ் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, கோதண்டபாணி அறக்கட்டளை தலைவர் துரைராமலிங்கம், ஆதிக்குடிகள் ஐக்கிய பேரவை தலைவர் ரகுவசந்தன், இணைசெயலாளர் நிர்மல்குமார், சமூக ஆர்வலர் கார்த்திக் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய, தேசிய இளையோர் தொண்டர்கள் சாந்தப்பிரியா, மேனகா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நற்பணி மன்ற துணை செயலாளர் ஆரோக்கிய லியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us