sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீராணம் ஏரியை இலங்கை குழு பார்வை

/

வீராணம் ஏரியை இலங்கை குழு பார்வை

வீராணம் ஏரியை இலங்கை குழு பார்வை

வீராணம் ஏரியை இலங்கை குழு பார்வை


ADDED : ஏப் 07, 2025 06:14 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியை இலங்கை நடனக்குழுவினர் பார்வையிட்டனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்து மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க வீராணம் ஏரி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் ஏரியில் தண்ணீர் 44.5 அடி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.இதனை பல்வேறு வெளிநாட்டினர், உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து வந்திருந்த பரதநாட்டிய நடன குழுவினர் 70 க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். இதேப் போன்று, நேற்று வீராணம் ஏரியை பார்வையிட்டு மகிழ்ந்து, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us