/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாரத ஸ்டேட் வங்கி மரக்கன்று வழங்கல்
/
பாரத ஸ்டேட் வங்கி மரக்கன்று வழங்கல்
ADDED : ஏப் 16, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தமிழ் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, கிளை மேலாளர் சுவாமி அம்மாள் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் பிரமோத் சாகர், காசாளர் மதுரைவீரன் உட்பட அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
அதில், வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வங்கியின் சேவை, நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

