sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

/

எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை

எஸ்.ஐ., உடலுக்கு அரசு மரியாதை


ADDED : ஜன 07, 2025 07:33 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் அருகே குமராட்சியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் இளவரசி, 30; இவர், நேற்று முன்தினம், சிதம்பரம் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பஸ் மோதி இருவரும் இறந்தனர்.

இருவரின் உடலும், அக்கறை ஜெயங்கொண்டபட்டினத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி.,க்கள் லாமேக், விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 11.30 மணியளவில் பெண் சப் இன்ஸ்பெக்டர் உடலுக்கு, காவல் துறை சார்பில், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, உடல் தகனம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us