sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

/

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது


ADDED : மார் 18, 2025 05:38 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பண்ட்ரக்கோட்டையை சேர்ந்தவர் சீனு மகன் செல்வகுமார்,45; இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ௨ மகன்கள் உள்ளனர். செல்வக்குமார் தனியார் மோட்டார் பம்ப் செட் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை மிரட்டி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி வந்தார்.

புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us