sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

/

கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்


ADDED : டிச 23, 2024 11:19 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயுல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று காலை கடலுார் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us