sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் மோதி மாணவர் பலி

/

பஸ் மோதி மாணவர் பலி

பஸ் மோதி மாணவர் பலி

பஸ் மோதி மாணவர் பலி


ADDED : ஆக 17, 2025 03:51 AM

Google News

ADDED : ஆக 17, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த முகையூர், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் தீபக், 20; காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பொறியியல் முதலாமாண்டு மாணவர். நேற்று முன்தினம் காலை தீபக் தனது பைக்கில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து முகையூரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பொய்யாபிள்ளை சாவடி மெயின் ரோட்டில் செல்லும் போது, எதிரில் வந்த அரசு பஸ், தீபக் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us