sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி மாயம் போலீசில் புகார்

/

மாணவி மாயம் போலீசில் புகார்

மாணவி மாயம் போலீசில் புகார்

மாணவி மாயம் போலீசில் புகார்


ADDED : ஜன 22, 2025 09:39 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற மகள் மாயமானது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி அடுத்த முத்துநாராயணபுரம் அய்யனார் நகர் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் திவ்யா,16; பாலுார் அரசு அரசு பள்ளியில் பிளஸ்1 படித்துவந்தார்.

நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மாணவி திவ்யா வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சுந்தர கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us