sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் காவல்படை துவக்க விழா

/

மாணவர் காவல்படை துவக்க விழா

மாணவர் காவல்படை துவக்க விழா

மாணவர் காவல்படை துவக்க விழா


ADDED : மார் 06, 2024 02:21 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : திருக்கண்டேஸ்வரம் பள்ளியில் மாணவர் காவல்படை துவக்க விழா நடந்தது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 43 மாணவ மாணவிகள் மாணவர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான துவக்க விழா தலைமையாசிரியர் தேவனாதன் தலைமையில் நடந்தது.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா கலந்து கொண்டு போதை பொருட் களால் ஏற்படும் தீமைகள், சாலை விதிகள், பேரிடர் மேலாண்மை, பெண்கள் பாதுகாப்பு, பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பற்றி விளக்கினார்.

மேலும் அதுபற்றி வினாடி வினா நடத்தப் பட்டு பரிசுகளும் வழங்கினர். இந்த காவல்படை மாணவர்களுக்கு பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்படும்.

இப்பிரிவு மாணவர்கள் இது போன்ற நிகழ்ச்சி தகவல்களை தங்களுடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியபடுத்துவார்கள்.

விழாவில் ஒருங்கிணைப் பாளர்கள் ஷோபனா, அருணசிந்துஜா, ஆசிரியர்கள் பிரபாகரன், சுசித்ரா, மேரிவளர்மதி ஜோஸ்பின், பத்மாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us