ADDED : ஜன 04, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் தவமணி,17; காடாம்புலியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 31ம் தேதி இரவு முதல் மாணவியை காணவில்லை.
மணிகண்டன் கொடுத்த புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.