sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

/

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை


ADDED : ஜன 04, 2024 04:00 AM

Google News

ADDED : ஜன 04, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் தவமணி,17; காடாம்புலியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 31ம் தேதி இரவு முதல் மாணவியை காணவில்லை.

மணிகண்டன் கொடுத்த புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us