sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் மாயம்

/

மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்


ADDED : செப் 22, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 22, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அடுத்த மேல்பூவாணிகுப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் தமிழ் அமுதன், 17; கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us