sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவன் மாயம் போலீசில் புகார்

/

மாணவன் மாயம் போலீசில் புகார்

மாணவன் மாயம் போலீசில் புகார்

மாணவன் மாயம் போலீசில் புகார்


ADDED : டிச 27, 2024 06:30 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே பிளஸ்2 மாணவன் மாயமானது குறித்து, ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த சுபா உப்பலவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் அருள்பிரகாஷ்,17. மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 21ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us