/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திடீர் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி
/
திடீர் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 25, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
நேற்று மாலை 4:30 மணிக்கு திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
சிறிது நேரத்தில் கனமழை பெய்ய துவங்கியது. மாலை 6:00 மணி வரை பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளர்ச்சி நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.