sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ்சில் திடீர் புகை: பயணிகள் ஓட்டம்

/

அரசு பஸ்சில் திடீர் புகை: பயணிகள் ஓட்டம்

அரசு பஸ்சில் திடீர் புகை: பயணிகள் ஓட்டம்

அரசு பஸ்சில் திடீர் புகை: பயணிகள் ஓட்டம்


ADDED : அக் 31, 2024 07:27 AM

Google News

ADDED : அக் 31, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லும் அரசு பஸ் (டி.என்.32 என்.4624), நேற்று காலை 11.30 மணியளவில் கடலுார் நேதாஜி ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, பஸ்சின் முன்பக்கத்திலிருந்து புகை வந்ததால் பயணிகள் பஸ்சை நிறுத்தச்சொல்லி இறங்கினர்.பின் டிரைவர், கண்டக்டர் பஸ்சை ஆய்வு செய்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் ஒன்று பஞ்சராகி, அதன் ரிம்மிலிருந்து புகை கிளம்பியது தெரிந்தது.

இதையடுத்து வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us