sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை  

/

வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை  

வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை  

வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை  


ADDED : மார் 18, 2024 04:04 AM

Google News

ADDED : மார் 18, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம், 50. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. கடந்த 16ம் தேதி வலி அதிகமானதால், விஷம் குடித்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us